Author: Muhammadh Irshad
•02:57
இன்று இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக முறைப்பாடுகள் உள்ளன.அது தமிழ் மக்கள் அநியாயாமாக கொல்லப்பட்டமை தொடர்பிலாகும்.அது விடுதலை புலிகளை கொன்றது பற்றி அல்ல.தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்காக என்றால் அதை நான் முழுமனதோடு ஆதரிக்கிறேன்.ஆனால் புலிகள் அழிக்கப்பட்டமை பற்றி என்றால் சத்தியமாக எதிர்க்கிறேன்.அதற்காக இலங்கை அரசை ஆதரிப்பாதாக அர்த்தம் அல்ல.அரசாங்கம் செய்தது காட்டுமிராண்டித் தனம்.அதற்கு அரசாங்கம்,இராணுவம்தான் பொறுப்பு.இலங்கை மக்கள் அல்ல.தமிழ் நண்பர்கள் கோபிக்கக் கூடாது.புலிகள் தமிழ் மக்களுக்காக போராடினார்கள் என்பது உண்மை.ஆனால்,பாசிசத்தை நம்பினார்கள்,சுயநலம் கொண்டு தமிழ் தலைவர்களையும் அழித்தார்கள். முஸ்லிம்களை அநியாயம் செய்தார்கள்.அங்கே அவர்களது போராட்டம் மாசுபட்டது.அங்குதான் அவர்களது அழிவு ஆரம்பமானது.

புலிகள் முஸ்லிம்களுக்கு செய்தவற்றையும் கொஞ்சம் பாரு நண்பா.
Channel 4காட்டாத புலிகளின் குற்றம்களில் சில.
மனச்சாட்சியுடன் பார்த்து Command செய்யுங்கள்.
|
This entry was posted on 02:57 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: